1. தேங்காய், பொட்டுக்கடலை, புளி, பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.உப்பு சேர்த்து ருசிபார்க்கவும்.
2. பிறகு தாளிக்கும் பொருள்களைப் போட்டு தாளித்து பரிமாறவும்.சுவையான தேங்காய் சட்னி ரெடி.
தோசை,இட்லி ,வெண்பொங்கல் ,அடைக்கு பொருத்தமாக இருக்கும்.
தேங்காய் சட்னி
Similar Posts : எலுமிச்சை ஊறுகாய் செய்வது எப்படி, Ingredients for Sambar powder , பாகற்காய் சாப்ஸ், What are the items in a Tiffin, மைக்ரோவேவ் சிக்கன் குருமா, See Also:தேங்காய் சட்னி சமையல்