இரத்த சம்பந்தமான நோய்) இரத்தம் மாசுபடும், உடலில் கட்டி ஏற்படும் அமைப்பு
ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் (இரத்த சம்பந்தமான நோய்) இரத்தம் மாசுபடும் அதனால் உடலில் கட்டி ஏற்படும், விபத்து போன்றவைகளை கொடுக்கும். சனி பார்வை பெற்றால் சிகிச்சை செய்யும் போது மரணம் சம்பவிக்கும். அல்லது விலங்குகளால் மரணம் சம்பவிக்கும். ராகுவும் செவ்வாயும் சேர்ந்து ஆறாம் வீட்டு சம்பந்தம் பெற்றால் தற்கொலை எண்ணம் இருக்கும். கேது வும் செவ்வாயும் ஆறாம் வீட்டு சம்பந்தம் பெற்றால் விஷ உணவால் மரணம் சம்பவிக்கும்.
Similar Posts : பசிக்காமல் இருக்க, இந்து மதத்தில் பல கடவுள்கள் ஏன், ஜாதகர் இரட்டைக் குழந்தைகளில் ஒருவரா, இரட்டைக் குழந்தை பிறப்பு பற்றி ஜோதிடம், மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம், See Also:இரத்த சம்பந்தமான நோய் மருத்துவ ஜோதிடம் இ
Comments