நம்மிடம் உள்ளதை நம்மால்முடிந்ததை செய்வது.
மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான்.
அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு.
ஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை.
உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும்.
இது தான் புண்ணியம்.
மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி வருந்துங்கள்.
உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள்.
உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள்.
இறைவனை துணைக்கு அழையுங்கள்.
மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள்.
தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள்.
அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள்.
உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும்.
மற்றவர்கள் நல்லாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவன் மட்டுமே புண்ணியத்தைச் செய்ய வேண்டும் என்று நினைப்பான்.
அப்படிப்பட்ட நல்ல மனம் ஒன்றே போதும் புண்ணியம் செய்வதற்கு.
ஆம். புண்ணியம் செய்ய மனம் வேண்டுமே தவிர பணம் தேவையில்லை.
உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும் அதுவும் மற்றவர்களுக்காக இருக்கட்டும்.
இது தான் புண்ணியம்.
மற்றவர்களின் துக்கங்களை உங்களது என்று எண்ணி வருந்துங்கள்.
உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை மற்றவர்களுக்காகவாது கிடைக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
அனைத்து உயிர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு என்று எண்ணிக் கொள்ளுங்கள்.
உங்களால் அனைவருக்கும் அன்பான ஆதரவான எண்ணங்களை அளிக்க முடியும் என்று எண்ணுங்கள்.
உங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று நம்புங்கள்.
இறைவனை துணைக்கு அழையுங்கள்.
மற்றவர்களுக்காக உதவ இறைவனிடம் வேண்டுங்கள்.
தன்னல மற்ற எண்ணத்தை இவ்வுலகில் பரவ விடுங்கள்.
அனைவரும் உங்களுக்கு அன்பானவர்களாக மாறிவிடுவார்கள்.
உங்கள் உள்ளம் மகிழ்ச்சியாகி விடும்.