சோழநாட்டில் திருக்கடையூரில் அபிராமி பட்டர் வாழ்ந்துவந்தார். அவர் எந்நேரமும் அம்பிகை மீது தீராத பக்தி கொண்டிருந்தார். அவரை அப்பகுதி மக்கள் பித்தன் என கேளி செய்து கொண்டிருந்தனர்.
அப்பகுதியை சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். அவர் நகர் வலம் செல்லும் போது, அபிராமி பட்டர் தியானம் செய்து கொண்டிருந்தார். அவர் யார் என சரபோஜி கேட்க, அவர் ஏதோ ஒரு துர்தேவதையை வழிபடும் பித்தர் என மற்றவர்கள் கூறினர்.
அமாவாசை திதி தினமான அன்று அவரிடம் சென்று இன்று என்ன திதி என மன்னர் கேட்க, பட்டரோ பௌர்ணமி திதி என கூறினார்.
பின்னர் தியானம் கலைந்ததும் தான் தெரிந்தது அவர் கூறியது தவறு என. ஏற்கனவே பித்தன் என மக்கள் கூறி வரும் நிலையில், தான் உண்ணை வணங்குவதைக் கூட அப்படி நினைக்கின்றனர் என வேண்டி, தான் உயிர் துறக்க நினைத்தார்.
மனிதர்கள் ஆசி வழங்கும் போது சொல்லக்கூடிய பதினாறு பேறுகளை விடுத்து, அபிராமியுடன் வேறு பதினாறு பேறுகளை கேட்கின்றார்.
அபிராமி அந்தாதி :
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
- அபிராமி பட்டர்
நிலவை காட்டும் படி அபிராமி அன்னையை நோக்கி தன் அந்தாதி பாடல்களை பாடினார். இவர் பாடிய 79ஆம் பாடல் பாடி முடிய அன்னை தோன்றி தன் காதணியை வானத்தில் எறிந்து, பௌர்ணமியாக மாறிய நாள்.
அப்பகுதியை சரபோஜி மன்னர் ஆண்டு வந்தார். அவர் நகர் வலம் செல்லும் போது, அபிராமி பட்டர் தியானம் செய்து கொண்டிருந்தார். அவர் யார் என சரபோஜி கேட்க, அவர் ஏதோ ஒரு துர்தேவதையை வழிபடும் பித்தர் என மற்றவர்கள் கூறினர்.
அமாவாசை திதி தினமான அன்று அவரிடம் சென்று இன்று என்ன திதி என மன்னர் கேட்க, பட்டரோ பௌர்ணமி திதி என கூறினார்.
பின்னர் தியானம் கலைந்ததும் தான் தெரிந்தது அவர் கூறியது தவறு என. ஏற்கனவே பித்தன் என மக்கள் கூறி வரும் நிலையில், தான் உண்ணை வணங்குவதைக் கூட அப்படி நினைக்கின்றனர் என வேண்டி, தான் உயிர் துறக்க நினைத்தார்.
மனிதர்கள் ஆசி வழங்கும் போது சொல்லக்கூடிய பதினாறு பேறுகளை விடுத்து, அபிராமியுடன் வேறு பதினாறு பேறுகளை கேட்கின்றார்.
அபிராமி அந்தாதி :
கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!
- அபிராமி பட்டர்
நிலவை காட்டும் படி அபிராமி அன்னையை நோக்கி தன் அந்தாதி பாடல்களை பாடினார். இவர் பாடிய 79ஆம் பாடல் பாடி முடிய அன்னை தோன்றி தன் காதணியை வானத்தில் எறிந்து, பௌர்ணமியாக மாறிய நாள்.