லக்னத்திற்கு 7,8,9,10 ஆகிய இடங்களில் மட்டும் கிரகங்கள் தேறி நிற்க இச்சாதகனுக்கு திரியோகம் உண்டாகும் . இந்த யோகம் உள்ளவர்கள் அவ்வமானம் தரும் காரியங்களைச் செய்வார்கள்.சோம்பல் உள்ளவர்கள்.நேர்மையற்ற தொழிலைச் செய்வார்கள்.பொதுமக்களிடம் அவமரியாதை பெற்றவர்.குலத்திற்கு தகுத்த தொழிலை செய்யமாட்டார்கள்.