திருப்பதி கோவிலில் இருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்

உங்கள் வீட்டில் திருமணம் நிச்சயமாகி, கல்யாண பத்திரிக்கையை ஒரு மாதம் முன்பு திருப்பதி கோயிலுக்கு கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும். உங்களுக்கு கோவிலில் இருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். தம்பதிகள் கையில் கட்டிக் கொள்ளும் கங்கணம் குங்குமம் மஞ்சள் அனுப்பி வைக்கப்படும். திருமண முக்கியத்துவத்தை சொல்லும் ஒரு புத்தகமும் அனுப்பி வைக்கப்படும்.

திருப்பதி கோயிலில் இருந்து வரும் அந்த பிரசாதம் சுவையே வேறு.

நமக்கு கல்யாண பத்திரிக்கையை சுவாமிக்கு சமர்ப்பித்த நிம்மதியும் கிடைக்கும்.
To,
Sri Lord Venkateswara swamy,
The Executive Officer
TTD Administrative Building
K.T.Road
Tirupati
517501.
 
Top